வழிகாட்டல் - அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை
Labels
Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts
Saturday, May 23, 2020
Thursday, May 21, 2020
சுய மரியாதை

உலகத்தில் நாங்கள் தனித் தனியே பிறக்கின்றோம் . தாய், தந்தை, சகோதரர் சகோதரிகளோடு பழகுகிறோம். குடும்பத்தாரோடு உறவாடுகிறோம். ஊரிலுள்ள மக்க ளுடன் சேர்ந்து வாழுகிறோம். நாட்டு மக்களில் ஒருவராக ஆகின்றோம். எனவே , நாங்கள் நல்ல குடிமக்களாக விளங்க வேண்டும். மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும். மரியாதையை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
Tuesday, May 19, 2020
அநாதையும் பெருநாளும்
நபியின் நகரம் என்று சிறப்பித்துக் குறிப்பிடப்படுவது மதீனா. நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்ந்து மறைந்த புனிதமான நகரம் அது.அங்கே ஒரு பெருநாள் தினத்தில் நடந்த நிகழ்ச்சி எங்கள் மனங்களை உருக்கி வைக்கக் கூடியதாக அமைகிறது.
Sunday, May 17, 2020
பிற மதத்தவரை மதித்தல்

உலகத்தில் பல சமயங்கள் இருக்கின்றன. அவைகளைப் பின்பற்றுவோரும் பலர் இருக்கின்றனர். அவர்கள் முஸ்லிம்களென்றும்,கிறிஸ்தவரென்றும், இந்துக்களென்றும், பௌத்தரென்றும் பலவாறு அழைக்கப்படுகின்றனர். நாம் எமது சமயத்தை மதிப்பது போல மற்றவர்களும் தங்களது சமயங்களை மதிக்கின்றனர்.
Thursday, April 23, 2020
வீணானவற்றிலிருந்து விலகி வாழ்வோம்

வாழ்க்கையின்
ஒவ்வொரு வினாடியும் மிகப் பெறுமதியானதாகும். அதை
விரயம் செய்வதும் பிரயோசனமற்ற விவகாரங்களுக்காகப் பயன்படுத்துவதும் தனிமனிதனதும்
சமுதாயத்தினதும் இம்மை, மறுமை வாழ்வை
பாழ்படுத்திவிடும்.
Monday, April 20, 2020
நாவை பாதுகாப்போம்

“எந்தச் சொல்லையும் அவன் சொல்வதில்லை; அதனைப் பாதுகாப்பதற்குத் தயாராக உள்ள ஒரு கண்காணிப்பாளர் அவனிடத்தில் இல்லாத நிலையில்...'' (50:18)
Friday, April 17, 2020
நோயாளர்களைத் தரிசித்தல்

ஒரு மனிதர் நோயுற்றால் அவரது மனதில் கவலை, சஞ்சலம் குடிகொள் வது இயல்பாகும். அதிலும் பாரிய நோயாக இருந்தால் அது பற்றிக் கதைக்கவே தேவையில்லை என்றாகிவிடும். நோயாளியைப் போலவே அவரது குடும்பத்தின் நிலையும் ஆட்டங்கண்டு விடும். அதிலும் நோயாளி வீட்டின் பிரதானியாக இருந்தால் ஏற்படும் பாதிப்பு இன்னும் அதிகமாகும்.
Friday, April 10, 2020
நேரம் பேணல்
நேரம் மிகப் பெறுமதியான ஒரு வளமாகும். மனித வாழ்வில் விலை மதிக்க முடியாத செல்வமாக நேரம் காணப்படுகிறது. பொதுவாக எல்லோருக்கும் ஒரே அளவான நேரமே வழங்கப்பட்டுள்ளது. நேரத்தின் மதிப்பு பற்றிய உணர்வு ஒவ்வொருவருக்கும் அவசியமாகும். அப்போதுதான் அவ்வளத்தை சரியாக பயன்படுத்த முடியும்.
Subscribe to:
Posts (Atom)

Popular Posts
-
මෙය හි.ව. 02 රමළාන් මස 17 වන දින සිදු වුවකි. ෂාම් දේශයේ සිට මක්කාව දක්වා යන කුරෛෂිවරුන්ගේ වෙළෙඳ කණ්ඩායමට මඟ අහුරන මෙන් නබි (සල්) තුමාණන...
-
At the time of the Hijra (the migration from Mecca to Medina), the Prophet (Sal) and Abu Bakr (RA) were being chased across the desert. The ...
-
නබි ඉබ්රාහිම් (අලෛ) තුමාගේ ජීවිතයේ සිදුවූ බොහෝ දේවල් හජ් වන්දනය තුල දැකිය හැකිය. එම නිසා හජ් වන්දනයටත් ඉබ්රාහිම් නබිතුමාටත් අතර විශාල සම්බ...