Showing posts with label Akhlaq. Show all posts
Showing posts with label Akhlaq. Show all posts

Sunday, November 15, 2020

නිරයට මඟ පාදන උඩඟුකම


"මෙයට පසුද නුඹලාගේ හදවත් ගල් පර්වත මෙන් නැතිනම් එයටත් වඩා දැඩිව ඝන විය. මක්නිසාද යත් නියතව සමහර ගල් පර්වතවලින් ගංගා උතුරා ගලයි. තවද නියතව ඒවායෙහි සමහරක් පැලී යාම හේතුවෙන් ජලය පිටවීම් ද ඇත. අල්ලාහ්ට ඇති බියෙන් පෙරලී වැටෙන ගල් පරද නියතව ඒවායෙහි ඇත. නුඹලා කරන දෑ ගැන අල්ලාහ් සැලකිලිමත් නොවන්නෙකු නොවේ" (අල්කුරානය 2: 74).

Thursday, May 21, 2020

சுய மரியாதை


உலகத்தில் நாங்கள் தனித் தனியே பிறக்கின்றோம் . தாய், தந்தை, சகோதரர் சகோதரிகளோடு பழகுகிறோம். குடும்பத்தாரோடு உறவாடுகிறோம். ஊரிலுள்ள மக்க ளுடன் சேர்ந்து வாழுகிறோம். நாட்டு மக்களில் ஒருவராக ஆகின்றோம். எனவே , நாங்கள் நல்ல குடிமக்களாக விளங்க வேண்டும். மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும். மரியாதையை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

Tuesday, May 19, 2020

அநாதையும் பெருநாளும்


நபியின் நகரம் என்று சிறப்பித்துக் குறிப்பிடப்படுவது மதீனா. நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்ந்து மறைந்த புனிதமான நகரம் அது.அங்கே ஒரு பெருநாள் தினத்தில் நடந்த நிகழ்ச்சி எங்கள் மனங்களை உருக்கி வைக்கக் கூடியதாக அமைகிறது.

Sunday, May 17, 2020

பிற மதத்தவரை மதித்தல்


உலகத்தில் பல சமயங்கள் இருக்கின்றன. அவைகளைப் பின்பற்றுவோரும் பலர் இருக்கின்றனர். அவர்கள் முஸ்லிம்களென்றும்,கிறிஸ்தவரென்றும், இந்துக்களென்றும், பௌத்தரென்றும் பலவாறு அழைக்கப்படுகின்றனர். நாம் எமது சமயத்தை மதிப்பது போல மற்றவர்களும் தங்களது சமயங்களை மதிக்கின்றனர்.

Thursday, April 23, 2020

வீணானவற்றிலிருந்து விலகி வாழ்வோம்


வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் மிகப் பெறுமதியானதாகும். அதை விரயம் செய்வதும் பிரயோசனமற்ற விவகாரங்களுக்காகப் பயன்படுத்துவதும் தனிமனிதனதும் சமுதாயத்தினதும் இம்மை, மறுமை வாழ்வை பாழ்படுத்திவிடும்.

Monday, April 20, 2020

நாவை பாதுகாப்போம்


பேச்சு மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்த அருட் கொடையும் அமானிதமுமாகும்.

அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
“எந்தச் சொல்லையும் அவன் சொல்வதில்லை; அதனைப் பாதுகாப்பதற்குத் தயாராக உள்ள ஒரு கண்காணிப்பாளர் அவனிடத்தில் இல்லாத நிலையில்...'' (50:18)

Friday, April 17, 2020

நோயாளர்களைத் தரிசித்தல்


ஒரு மனிதர் நோயுற்றால் அவரது மனதில் கவலை, சஞ்சலம் குடிகொள் வது இயல்பாகும். அதிலும் பாரிய நோயாக இருந்தால் அது பற்றிக் கதைக்கவே தேவையில்லை என்றாகிவிடும். நோயாளியைப் போலவே அவரது குடும்பத்தின் நிலையும் ஆட்டங்கண்டு விடும். அதிலும் நோயாளி வீட்டின் பிரதானியாக இருந்தால் ஏற்படும் பாதிப்பு இன்னும் அதிகமாகும்.

Monday, April 13, 2020

සමාව දීම හා ඉවසීම ප්‍රගුණ කරමු


මිනිසුන් වන අප සමූහයක් වශයෙන් ජීවත් වන විට විවිධ පුද්ගලයින් හමු වීමට සිදු වේ. එලෙසම අපගේ ජීවිතයේ නොයෙකුත් සිදුවීම්වලටද මුහුණ දීමට සිදු වේ. විවිධ වැරදි ක්‍රියාවන් අප සිදු කරන්නා සේම අපටද විවිධ අසාධාරණකම්වලට ගොඳුරු වීමට සිදු වේ. එමඟින් අපට භෞතික අලාභයන් මෙන්ම සිත් තැවුලටද පත් වීමට සිදු වේ. මෙමඟින් අපගේ බැඳීම් පවා නැති වන්නේය. මෙවැනි අවස්ථාවන්වලදී කෙසේ කටයුතු කළ යුතුද යන්න ෂරීආව අපට පැහැදිලි කර දෙන්නේය.

Friday, April 10, 2020

நேரம் பேணல்


நேரம் மிகப் பெறுமதியான ஒரு வளமாகும். மனித வாழ்வில் விலை மதிக்க முடியாத செல்வமாக நேரம் காணப்படுகிறது. பொதுவாக எல்லோருக்கும் ஒரே அளவான நேரமே வழங்கப்பட்டுள்ளது. நேரத்தின் மதிப்பு பற்றிய உணர்வு ஒவ்வொருவருக்கும் அவசியமாகும். அப்போதுதான் அவ்வளத்தை சரியாக பயன்படுத்த முடியும்.

පොරොන්දු රැක ගනිමු



පොරොන්දු රැක ගැනීම මුස්ලිම්වරයෙකු සතු විය යුතු අනිවාර්‍ය ගුණාංගයක් සේම සෑම අවස්තාවකදීම පොරොන්දු රැකීමෙහි ලා ස්ථීරව සිටිය යුතු බව ඉස්ලාම් අවධාරණය කරයි.

පොරොන්දු රැකීම මඟින් ඊමානයද පරිපූර්ණ වන්නේය.

විශ්වාසවන්තයිනි, පොරොන්දු ඉටු කරන්න.(05:01) යනුවෙන් අල්ලාහ් අල් කුර්ආනයේ අණ කර සිටින්නේය.

කාලය අර්ථවත්ව යොදා ගනිමු.


ඉස්ලාම් කාලයේ වැදගත්කම මැනවින් පෙන්වා දෙන ආගමයි. අල්කුර්ආනය හා සුන්නහ්ව නොයෙක් ආකාරයෙන්  නොයෙක් අවස්ථාවන්වල දී කාලයේ වැදගත්කම පිළිබඳ අවධාරණය කර ඇත.

අල්කුරආනයේ සූරා අසර් හී අල්ලාහ් කාලය මත දිව්රමින් කාලයේ වැදගත්කම අවධාරණය කරයි.

Thursday, April 9, 2020

පරිත්‍යාගශීලීභාවය


o   දානමානවල උසස්ම තත්වය පරිත්‍යාගශීලීභාවයයි.

o   අල්ලාහ් වෙනුවෙන් යන පිවිතුරු චේතනාවෙන් කායික වශයෙන් හෝ ධන සම්පත්වලින් අනුන්ට පිහිට වීම හා ඉන් මුහුණ දීමට සිදු වන දුක් කරදර ඉවසා දරා ගැනීම පරිත්‍යාගශීලීභාවයයි.


Popular Posts